tag:blogger.com,1999:blog-562771753916165146.post1222409528000893123..comments2024-03-07T00:24:17.753-08:00Comments on குருத்து: ஜூன் 6 – நரகத்துக்கு ரயிலேறிய நாள்!குருத்துhttp://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-562771753916165146.post-41164741942128751182009-12-16T08:18:55.877-08:002009-12-16T08:18:55.877-08:00Nidhamum kidaikkum kadal katru.
Mudiyum pothellam ...Nidhamum kidaikkum kadal katru.<br />Mudiyum pothellam sellakkoodiya mamallapuram.<br />Kaalaara nadakka ondralla moondru kadarkkaraigal.<br /><br />Patri eriyum veyilai thavira, sennai endrume ezhil kundra nagarame.<br /><br />Oru murai, "Shopping mall"galaithhavira ethumillamal, Inge veyile illai endru koorithirigira engaloor-bengaloor makkalai-maakkalai vandhu paarungalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-47508233912518164132009-07-23T00:24:34.292-07:002009-07-23T00:24:34.292-07:00ellaarum sontha uurla chummaa utkaarnthukittu irup...ellaarum sontha uurla chummaa utkaarnthukittu iruppatha vida uzhaichchu munneeRa entha uurukkum poogalaam. sontha uurai munneeRRa paakkanum illa.. nallathai, enga irunthum pannunga.. unga uuragidum entha uurum.. kundu chattila kuthira otta mudiathu marutha kaararE. ennoda uuru illannu ellarum sontha uurukE eengikittu iruntha chennai naragam thaan veetta thavira ellaam naragam thaanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-31539292769163084672009-06-23T05:47:09.488-07:002009-06-23T05:47:09.488-07:00இந்த எழுத்து நடையும், நையாண்டியும் வேறு தலைப்புகளு...இந்த எழுத்து நடையும், நையாண்டியும் வேறு தலைப்புகளுக்கும் தொடர வாழ்த்துக்கள்.போராட்டம்http://porattamtn.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-56148252781150432042009-06-07T23:06:23.107-07:002009-06-07T23:06:23.107-07:00நல்ல சுவாரசியமான நடை...keep it up.. ஆனால் சென்னையை...நல்ல சுவாரசியமான நடை...keep it up.. ஆனால் சென்னையை ஏன் நரகமாக உணர்ந்தீர்கள் என்று சில வரிகள் விளக்கியிருக்கலாம். எனக்கு தெரிந்தவரை, வாய்ப்பு கிடைத்தால் வெளியூரில் இருந்து வந்த அனைவருமே சென்னையை விட்டு ஓடிப் போவதற்கே தயாராக இருப்பார்கள் என்று நினக்கிறேன். இங்குள்ள வாழ்க்கை முறையில் வரும் அலுப்பு மட்டுமல்ல. பொதுவாகவே சொந்த ஊரை விட்டு பிழைப்புக்காக ஓடி வருவதென்பதே சோகம் தான். சராசரி மனிதனுக்கு தன்னம்பிக்கையை குறைக்கும், தைரியத்தை குறைக்கும்.. தெருவில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பதில் கூட சற்று யோசிக்க வைக்கும்.. சொந்த ஊரென்றால் அப்படியா?.. அதையும் மீறி நம் இயல்பு மாறாமல் இருப்பது நம் கையில் தான் இருக்கிறது..பால்வெளிhttps://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-70903828860399598822009-06-07T22:35:54.728-07:002009-06-07T22:35:54.728-07:00தலைவா.. கவலையே படாதீங்க... இன்னும் கொஞ்ச நாள்ல பார...தலைவா.. கவலையே படாதீங்க... இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க.. நம்ம தென் மாவட்டங்கள்ல பூராவும் தொழிற்சாலை தொடங்கி முன்னேத்தப் போறாங்க. நம்ம அஞ்சா நெஞ்சன் வந்துட்டாருல்ல.. அப்பால யாரும் சென்னையை தேடி ஓடி வர வேண்டியதில்லை.. கரீக்டா.. அதான் தினமணியிலயே தலையங்கம் எழுதிட்டாய்ங்களே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-57839058233654213642009-06-06T01:27:13.554-07:002009-06-06T01:27:13.554-07:00//மும்பையோடு கம்பேர் பண்ணும்போது சென்னை நல்ல நகரமே...//மும்பையோடு கம்பேர் பண்ணும்போது சென்னை நல்ல நகரமே! //<br /><br />எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளியை சொல்கிறீர்கள்.<br /><br />//வேறு வழியின்றி கிராமத்தைவிட்டு பிரிந்து சென்னையில் வசிப்பவர்கள்தான் அதிகம் என்று நான் கருதுகிறேன்.//<br /><br />இந்தியாவின் ஆத்மா கிராமங்கள் என்றார் காந்தி. கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதால் தான், நகரங்கள் உப்புகின்றன. <br /><br />நகரமயமாக்கம் என்பது, உடலில் ஏற்படும் ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல! அது கட்டி. அது அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்யவேண்டும்.<br /><br />//நம்பிக்கையில்தான் இங்கு காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்!//<br /><br />நீங்களும் சிரமப்பட்டு தான் நகரத்தில் வாழ்க்கையை கடத்தி கொண்டிருப்பீர்கள் என தெரிகிறது.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-1477237593799757652009-06-06T00:17:49.221-07:002009-06-06T00:17:49.221-07:00என்ன அன்பரே இப்படி சொல்லிவிட்டீர்கள்?
சென்னை சபிக...என்ன அன்பரே இப்படி சொல்லிவிட்டீர்கள்? <br />சென்னை சபிக்கப்பட்ட நகரமா? என்னை பொறுத்தவரை அப்படி சொல்ல முடியாது! காரணம் மும்பை பட்டணத்தில் வாழ்ந்து பார்த்தவர்களுக்கு சென்னையின் அருமை தெரியும்!<br /><br />மும்பையோடு கம்பேர் பண்ணும்போது சென்னை நல்ல நகரமே! <br /><br />பெருநகரத்தில் வழவேண்டும் என்ற விருப்பத்தில் எத்தனைபேர் சென்னை வருகிறார்களோ தெரியாது ஆனால் வாழ வேறு வழியின்றி கிராமத்தைவிட்டு பிரிந்து சென்னையில் வசிப்பவர்கள்தான் அதிகம் என்று நான் கருதுகிறேன்.<br /><br />மேலும் ஒரு முக்கிய கருத்து.<br /><br />ஒருவர் எந்த சாபம் நிறைந்த நகரத்துக்குள் இருந்தாலும் அழிவின்போது இறைவன் காப்பாற்ற நினைத்தால் ஒருவரை நிச்சயம் காப்பாற்றிவிட முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில்தான் இங்கு காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்!SUNDARhttps://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com