tag:blogger.com,1999:blog-562771753916165146.post3996496309433496783..comments2024-03-07T00:24:17.753-08:00Comments on குருத்து: பங்குச் சந்தை சூதாட்டம்!குருத்துhttp://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-562771753916165146.post-47172346759406828342008-11-16T20:19:00.000-08:002008-11-16T20:19:00.000-08:00நீங்கள் சொல்வது உண்மை தான். பல பெரிய நிறுவனங்கள் ந...நீங்கள் சொல்வது உண்மை தான். பல பெரிய நிறுவனங்கள் நீங்கள் சொல்வது போல சொல்கின்றன.<BR/><BR/>பொருளாதாரம் சம்பந்தமான பதிவுகளை தொடர்ச்சியாக எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்துகள் மிக அவசியம் கலையரசன். தொடர்ந்து சொல்லுங்கள்.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-84272816355460431192008-11-15T09:44:00.000-08:002008-11-15T09:44:00.000-08:00அனைவருக்கும் அவசியமான நல்ல பதிவு. மக்களுக்கு விளக்...அனைவருக்கும் அவசியமான நல்ல பதிவு. மக்களுக்கு விளக்கம் கொடுப்பது இன்றைய காலத்தில் தேவையானது. <BR/><BR/>உங்கள் பதிவோடு சேர்ப்பதற்காக பின்னூட்டமாக சில தகவல்கள். <BR/><BR/>மத்தியதர வர்க்கம் மட்டுமல்ல, ஒரு தொழிலாளி கூட தனது நிறுவனத்தில் பங்கு வாங்கலாம். அதை காட்டி எல்லோரும் முதலாளியாகி விடுவதாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அதிகமான பங்குகளை வைத்திருப்பவர்களே அந்த நிறுவனத்தில் ஆதிக்கம் செய்கின்றனர் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.com