tag:blogger.com,1999:blog-562771753916165146.post5689018026942307634..comments2024-03-07T00:24:17.753-08:00Comments on குருத்து: சின்ட்ரல்லா - கவிதை!குருத்துhttp://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-562771753916165146.post-85553047730944320962010-11-29T15:24:51.435-08:002010-11-29T15:24:51.435-08:00நானும் எட்டாப்பு வரை படித்தேன் ஆனா பருங்க இந்த கதை...நானும் எட்டாப்பு வரை படித்தேன் ஆனா பருங்க இந்த கதையை படிக்கவில்லை<br />இப்போது தெரிந்து கொண்டேன்<br />நண்பர் குறுத்து அவர்களுக்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-39840051325908978092010-11-25T04:45:57.894-08:002010-11-25T04:45:57.894-08:00சின்ட்ரல்லா கதையை சொல்ல முடியுமா என ஹைதர் அலி கேட்...சின்ட்ரல்லா கதையை சொல்ல முடியுமா என ஹைதர் அலி கேட்டிருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. நினைவில் இருப்பது கொஞ்சம். இணையத்தில் தேடியதில் தமிழில் கிடைக்கவில்லை. தாமதமாவதால்.. நினைவில் இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br />ஒரு வசதியான குடும்பம். முதல் குழந்தை சின்ட்ரல்லா. பாராட்டி சீராட்டி வளர்க்கப்படுகிறார். சின்ட்ரல்லா தாய் இறந்துவிட, சித்தி வருகிறாள். சித்திக்கு ஒரு குழந்தை பிறக்க, சின்ட்ரல்லாவை கொடுமைப்படுத்துகிறாள். வீட்டில் எல்லா வேலைகளையும் அவளையே செய்ய வைக்கிறாள். அழுக்குத்துணி, நல்ல சாப்பாடு இல்லை. இப்படி துயரமாய் தொடர்கிறது அவளது வாழ்க்கை.<br /><br />ஒருமுறை ஒரு விழாவிற்கு, சித்தி தன் பெண்ணுடன் செல்ல...சின்ட்ரல்லா தன் நிலை வருந்தி அழ, ஒரு தேவதை.. சின்ட்ரல்லாவுக்கு ஒரு அழகான நல்ல உடைகளூம், மாய ஷீவும், சாராட்டும் பரிசாக தருகிறது. சித்திக்கு தெரியாமலே, அந்த விழாவிற்கு சின்ட்ரல்லா செல்ல.. அங்கு ஒரு இளவரசனுக்கு சின்ட்ரல்லாவை பிடித்துபோகிறது. சித்தி வீடு வந்து சேருவதற்குள், வீடு வந்து சேர வேண்டிய அவசரத்தில், ஒரு ஷூவை விழாவில் விட்டுவிட்டு வந்துவிடுகிறாள். பிறகு, இளவரசன் சின் ட்ரல்லாவை தேட...அந்த ஷூவை வைத்து தேட...சின்ட்ரல்லாவை கண்டடைகிறான். சின்ட்ரல்லாவின் வாழ்க்கை பயணம் இனிதே துவங்குகிறது.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-7293239715123698312010-11-18T22:06:29.612-08:002010-11-18T22:06:29.612-08:00தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட குணசீலன், அனான...தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட குணசீலன், அனானி, குட்டகொழப்பி, ஹைதர் அலி அவர்களுக்கும் நன்றிகள். சின்ட்ரல்லா கதை நமது துணைப் பாடபுத்தகத்தில் படித்திருக்கிறேன். ஹைதர் அலி அவர்களுக்கு, அந்த கதையின் சாரம் தான் என் நினைவில் இருக்கிறது. விரிவாக இரண்டொரு நாளில் கூறுகிறேன். நன்றி.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-16000397241764845892010-11-16T19:56:32.418-08:002010-11-16T19:56:32.418-08:00நண்பர் குருத்து
///எதிர்படும் முகங்கள் எல்லாம்
தா...நண்பர் குருத்து<br /><br />///எதிர்படும் முகங்கள் எல்லாம்<br />தாயாய், தங்கையாய்,<br />கூலியாய்,<br />சிறுமியாய், வித்தைகாரியாய்<br />எங்கெங்கும் அணுவாய்<br />உயிர்த்திருக்கிறாள்!///<br /><br />கவிதை நன்றாக வந்திருக்கிறது<br />மேலே உள்ள வரிகள் என்னுள் மிகவும்<br />வலிகளை ஏற்படுத்திய வரிகள்<br /><br />ஆமா சின்ட்ரல்லா அப்புடியின்ன என்னதுண்ணே?<br />உண்மையில் தெரியவில்லை கொஞ்சம் விளக்கவும்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-78518764202625065512010-11-16T19:23:57.938-08:002010-11-16T19:23:57.938-08:00நண்பர் குருத்து
///எதிர்படும் முகங்கள் எல்லாம்
தா...நண்பர் குருத்து<br /><br />///எதிர்படும் முகங்கள் எல்லாம்<br />தாயாய், தங்கையாய்,<br />கூலியாய்,<br />சிறுமியாய், வித்தைகாரியாய்<br />எங்கெங்கும் அணுவாய்<br />உயிர்த்திருக்கிறாள்!///<br /><br />கவிதை நன்றாக வந்திருக்கிறது<br />மேலே உள்ள வரிகள் என்னுள் மிகவும்<br />வலிகளை ஏற்படுத்திய வரிகள்<br /><br />ஆமா சின்ட்ரல்லா அப்புடியின்ன என்னதுண்ணே?<br />உண்மையில் தெரியவில்லை கொஞ்சம் விளக்கவும்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-37436346716477884332010-11-11T10:05:13.657-08:002010-11-11T10:05:13.657-08:00மவுனமாய்.....உங்கள் வரிகளில் நானும் சேர்ந்து கொள்க...மவுனமாய்.....உங்கள் வரிகளில் நானும் சேர்ந்து கொள்கிறேன்......குட்டகொழப்பிhttp://kuttakozhappi.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-76159287028933031372010-11-11T01:20:10.119-08:002010-11-11T01:20:10.119-08:00Very Painful arunaVery Painful arunaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-64647832006047213172010-11-11T01:19:34.773-08:002010-11-11T01:19:34.773-08:00அருமை!அருமை!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com