tag:blogger.com,1999:blog-562771753916165146.post8123449378641850012..comments2024-03-07T00:24:17.753-08:00Comments on குருத்து: பெண்ணுரிமைப் போராளி!குருத்துhttp://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-562771753916165146.post-19079991764213635322012-04-12T08:15:58.268-07:002012-04-12T08:15:58.268-07:00உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவத...உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..<br /><br />http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_12.ஹ்த்ம்ல்<br /><br />நன்றி<br />குணாGunahttps://www.blogger.com/profile/02386898883046949208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-24282685690336626142012-04-11T07:16:00.949-07:002012-04-11T07:16:00.949-07:00இரண்டாவது பத்தியில் "மூவலூர் இராமமிர்தம் அம்ம...இரண்டாவது பத்தியில் "மூவலூர் இராமமிர்தம் அம்மையாரும் ஆரம்பத்தில் தேவதாசியாக ஆக்கப்பட்டவர் தான்" என குறிப்பிட்டுள்ளார்.<br /><br />அதை கொஞ்சம் விளக்கவேண்டும். தேவதாசிகள் குடும்பத்தில் பெண் வாரிசுகள் தான் தேவதாசியாக மாறவேண்டும். மாறமுடியும். ஆண் வாரிசுகளின் குழந்தைகள் தேவதாசியாக மாறமுடியாது. அம்மையார் ஒரு ஆண் வாரிசின் மகள். கடுமையான வறுமையின் காரணமாக, குடும்பத்தை விட்டு வெளியேறி அப்பா சென்னைக்கு போய்விடுகிறார். பிறகு அம்மாவும் பிள்ளையை ஒரு தாசி பெண்ணிடம் விட்டுவிட்டு போய்விடுகிறார். அந்த தாசி பெண் அம்மையாரை தாசியாக்கிவிட வேண்டும் என்ற முடிவோடு தான் வளர்க்கிறார். 7 வயதில் அதற்கான சடங்குகள் நிறைவேற்றப்பட்டாலும், 17வயதில் முறைப்படி பொட்டுக்கட்ட விண்ணப்பிக்கும் பொழுது ஆண் வாரிசின் பிள்ளை என்பதால், தாசியாக முடியாது என மயிரிழையில் தப்பிக்கிறார்" (பக். 31)குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.com