பொங்கல் நாளில் அறிவித்தபடி, தமிழ்மணம் இறுதி சுற்று முடிவுகள் வந்துவிட்டன.
தோழர்கள் போராட்டம், கலகம், செங்கொடி, சூறாவளி, பதிவர் சந்தனமுல்லை முதல் பரிசு, இரண்டாம் பரிசு என சில பிரிவுகளில் ஜெயித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
இந்த போட்டியில் குருத்து தளத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
ஆரோக்கியமான எழுத்தை ஊக்குவிக்கும், இந்த போட்டியை சிறப்பாகவும் நடத்தி முடித்த தமிழ்மணம் குழுவினருக்கும் நன்றிகள்.
தோழமையுடன்,
குருத்து.
nice
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDelete