2009 மே 18ல் முள்ளி வாய்க்கால் படுகொலை!
உழைக்கும் மக்களே!
ஈழத் தமிழர்களுக்கு எதிரான
இன அழிப்பு போர்க் குற்றவாளி
ராஜபக்சேவைத் தண்டிப்போம்!
இனப்படுகொலைக்கு துணை நின்ற
மன்மோகன் அரசின்
முகத்திரையை கிழிப்போம்!
ஈழ மக்களின்
சுய நிர்ணய உரிமைக்கு
குரல் கொடுப்போம்!
இடம் : பனகல் மாளிகை, சைதாப்பேட்டை
நாள் : 18/05/2011 (இன்று) நேரம் : 4.30 மணி
ஏற்பாடு :
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தொடர்பு கொள்ள : 9444834519
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment