July 4, 2013

அம்பத்தூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம்!

முதலாளித்துவம் கொல்லும்!  
கம்யூனிசமே வெல்லும்!

06/07/2013 - சனிக்கிழமை - மாலை 5 மணி


இடம் : GK மகால், அம்பத்தூர் மார்க்கெட், அம்பத்தூர், சென்னை


 தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்! 
முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

சிறப்புரை

தோழர் ம.சி. சுதேஷ்குமார்,
மாநில இணைச்செயலாளர்,
பு.ஜ.தொ.மு

தோழர் சுனில்திமன்,
மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம்,
மானேசர், அரியானா

மத்திய – மாநில அரசுகளே,

பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்து!

தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!

புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதிவு செய்! முதலாளிகள் கையாளுகின்ற “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்கிற சதியினை தடை செய்!

எல்லாத் தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000 நிர்ணயம் செய்!

பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத, மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடு!

மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!

தோழர் அ.முகுந்தன்
110/63, மாநகராட்சி வணிக வளாகம், என்.எஸ்.கே. சாலை
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
தொ.பே: 94448 34519

No comments:

Post a Comment