வெயிலும் சாரல்மழையும்
மாறி மாறி பொழிகின்றன.
குரங்குகள் தங்கள் சுற்றம் சூழ
வலம் வருகின்றன!
எத்தனை மனிதர்கள்
கூட்டம் கூட்டமாய் வந்தாலும்
அத்தனை மனிதர்களையும்
அருவி ஆசிர்வதிக்கிறது!
எத்தனை மன அழுத்தங்களை
சுமந்து வந்தாலும்
அத்தனையையும்
கரைத்துவிடுகிறது!
- முதன்மை அருவி இப்பொழுது!
No comments:
Post a Comment