வகுப்பில் பக்கத்துல பக்கத்துல பேசுறாங்கன்னு, பாடத்தில் கவனம் குறையுதுன்னு ஒரு ஆசிரியர் யோசித்து... பசங்க எல்லோரையும் இடம் மாத்தி உட்கார வைத்துவிட்டார். ஆனால் நன்றாக படிக்கும் பசங்களை மாற்றாமல் விட்டுவிட்டார். (மாத்தி கீத்தி படிக்காம போயிட்டாங்கன்னா?!)
மாத்தப்பட்ட பசங்க தன் சகாக்களை இழந்ததால் பயங்கர கடுப்பாயிட்டாங்க!
அதில் ஒரு பையன் கோபமாய்...
இன்னொரு பையன் (இவன் என்னா கோபத்தில கன்னா பின்னான்னு இப்படி பேசுறான்னு சுதாரிச்சு...)
“நாம நல்லா படிச்சா அவர் எதுக்காக இந்த வேலையை செஞ்சாரோ அதுல அவருக்கு வெற்றி கிடைச்சிரும். நாம அவர் பாடத்தில பெயிலாவோம். அப்பத்தான் அவர் முகத்துல கரி பூசமுடியும்!”
#Based_on_True_Events 

No comments:
Post a Comment