ராம்கிர்பால்.
புலம்பெயர் தொழிலாளி.
65 வயது.
நடந்தார்.
நடந்தார்.
இரக்கம் காட்டும் வண்டியில்
சிறிது தூரம்
சுருண்டார்.
மீண்டும் நடந்தார்.
மும்பை துவங்கி
உத்திரபிரதேச கலிலாபாத் வரை
1600 கி.மீ தூரம் கடந்தார்.
பிறந்த மண்ணை அடைந்ததும்... விழுந்துவிட்டார்.
சோதித்த பொழுது..
செத்துவிட்டார்.
No comments:
Post a Comment