> குருத்து

April 24, 2012

தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க
நக்சல்பாரியே ஒரே மாற்று!

மே நாள் பேரணி ஆர்ப்பாட்டம்!

இடம் : பூவிருந்தவல்லி
கல்லறை பேருந்து நிறுத்தம் அருகில்!
காலை 10 மணி

தலைமை : துவக்கி வைத்தல் :

தோழர் அ. முகுந்தன்,
மாநிலத்தலைவர், பு.ஜ.தொ.மு.

சிறப்புரை :

தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநில அமைப்புச் செயலாளர்,
பு.ஜ.தொ.மு

அனைவரும் வருக!

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

0 பின்னூட்டங்கள்: