> குருத்து: கருத்தரங்கம்! அனைவரும் வருக!

August 23, 2012

கருத்தரங்கம்! அனைவரும் வருக!

நாள் : 25/08/2012 (சனிக்கிழமை)

நேரம் : மாலை 5 மணி முதல் 9 மணி வரை

இடம் : தேரடி, திருவெற்றியூர்

***
திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

****

சிறப்புரை:

தோழர் விஜயகுமார்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

தோழர் காளியப்பன்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

ஏற்பாடு :

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
சென்னை

பேச : 944480 34519

அனைவரும் வருக!

தொடர்புடைய சுட்டிகள் :


கார்ப்பரேட் வர்க்கத்துக்கு தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி - புதிய ஜனநாயகம்

0 பின்னூட்டங்கள்: