
சட்டங்களால்
இந்த சமூகத்தை மாற்றிவிடலாம்
என்று கனவு கண்டேன்.
இந்த சட்டங்களை எரிப்பவன்
ஒருவன் இருப்பான் என்றால்,
அதில்
நானே முதல் ஆளாக இருப்பேன்.
- டாக்டர் அம்பேத்கார்
சட்ட அமைச்சராக இருந்து விலகிய பொழுது
பிறந்த நாள் : ஏப்ரல் 14, 1891
>
//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//
0 பின்னூட்டங்கள்:
Post a Comment