அசைவம் சாப்பாடு கல்யாணத்தில் இருக்கும் பொழுது...
சைவக்காரர்களையும் மதித்து அவர்களுக்கும் தனியாக சாப்பாடு ஏற்பாடு செய்கிறோம்.
ஆனால்... இந்த சைவக்காரர்களுக்கு அந்த பெருந்தன்மை இருப்பதில்லை. எல்லோருக்கும் சைவத்தையே திணிக்கிறார்கள்.
>
//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//
0 பின்னூட்டங்கள்:
Post a Comment