> குருத்து: தேர்தல் புறக்கணிப்பு - இன்று பொதுக்கூட்டம்!

April 6, 2011

தேர்தல் புறக்கணிப்பு - இன்று பொதுக்கூட்டம்!

"கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான
தேர்தலை புறக்கணிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

தேர்தல் பாதை திருடர் பாதை!
நக்சல்பாரிப் பாதையே நமது பாதை!!"

*****

பொதுக்கூட்டம்

நேரம் : மாலை 6 மணி

நாள் : 06/04/2011 (புதன்கிழமை)
இடம் : செங்குன்றம்,
பேருந்து நிலையம் அருகில்

தலைமை:
தோழர் சுதேஷ்குமார்,
திருவள்ளூர் மாவட்ட செயலர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

சிறப்புரை :

தோழர் காளியப்பன்,
இணைச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி


மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி

தொடர்பு கொள்ள:
ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506

0 பின்னூட்டங்கள்: