> குருத்து: அஞ்சலி!

October 25, 2020

அஞ்சலி!

 


ஜவஹர் தோழரின் இணையரும், முன்னாள் பேராசிரியருமான பூரணம் அம்மா இன்று காலையில் கொரோனா தொற்றால் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறோம்.
****
அம்மா இறந்து விட்டார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூச்சுவிடுவது கடினமாகி இன்று காலையில் இறந்தார்.
கொரோனா இறப்பு எனவே உடலை நம்மிடம் தர மாட்டார்கள். மருத்துவமனையில் இருந்து அப்படியே கொண்டுசென்று அடக்கம் செய்யப் போகிறார்கள். அப்பா உடன் செல்கிறார். வெங்கடேஸ்வரா மருத்துவமனை நந்தனம்.

0 பின்னூட்டங்கள்: