> குருத்து: மனித வாழ்க்கையின் வரவு, செலவு

November 21, 2022

மனித வாழ்க்கையின் வரவு, செலவு


“அழிந்த பிறகு” நாவலில் இருந்து...!


”மனித வாழ்க்கையின் வரவு, செலவு. மனிதன் சமூகத்திற்கு கடமைப்பட்டவனாக இருக்கிறான். அந்தக் கடனிலேயே வளர்கிறான். இறக்கும் போது தான் பெற்றதை விட அதிகமாகத் திருப்பி தராவிட்டால் அவனுடைய பிறவி பயனற்றதாகிறது. அவன் பிறந்ததால் சமுதாயத்திற்கு இழப்பே என்பது என் கருத்து. பணம் காசு முதலியவை எல்லாம் இந்த நோக்கில் பார்த்தால் மிகவும் அற்பமானவையாகும். ஆனால் அவையும் வாழ்க்கை நடத்துவதற்கு இன்றியமையாது வேண்டிய பொருள்கள் ஆகும்”. - பக். 27.-

- சிவராம் காரந்த்
“அழிந்த பிறகு” நாவலில் இருந்து...!

0 பின்னூட்டங்கள்: