போலீஸ் ராச்சியத்தை முறியடிப்போம்!
பொதுக்கூட்டம்
நாள் : 25.03.2009 (புதன்கிழமை)
நேரம் : மாலை 6 மணி
இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்
தலைமை :
தோழர் அ.முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
சிறப்புரை :
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLjyXCXS1HKozvwNAfY3GjFU7hXtu_XFB-dY3B-RGr4oVlu1e_-Hsf0hk22eKCpuwBtrnymPuQ9Sg2dR4Y53jRWjsrIprnXe8sLFXqlwMbt8rUk0vSBbeHdQAQOk2how4ez7qkHE4budJm/s320/maruthaian_pic.jpg)
தோழர் மருதையன், பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.
உரையாற்றுவோர் :
தோழர் பி. திருமலைராசன்,
முன்னாள் தலைவர்,
கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கக்கூட்டமைப்பு,
தமிழ்நாடு-புதுச்சேரி
தோழர் சி. ராஜு,
ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.
தோழர் ஆர். சங்கரசுப்பு,
தலைவர்,
அனைத்திந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்
புரட்சிகர கலை நிகழ்ச்சி :
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo6_jejDgsecsragTc-KzjeAe3Oanmu0tXQuj19YcIU6vSC05MEB_Az8EPwP72WUhcMTs54ajkSGBTXFoGUaIYp2VJr5Tc6u98HS57KV9yLJPjgP_yB-AxOuEXjNPBnPDOAmoOAH8MOH1x/s320/pala_team.jpg)
மக்கள் கலை இலக்கிய கலைக்குழு
அனைவரும் வருக!
நிகழ்ச்சி ஏற்பாடு:
மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.
பின்குறிப்பு : இதில் கடைசி நேர மாறுதல் ஏதும் இருப்பின் வினவு தளத்தில் வெளியாகலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment