> குருத்து: கண்டன ஆர்ப்பாட்டம் - ஈழத்தமிழ் அகதிகள் மூவரை நாடு கடத்தாதே!

August 26, 2013

கண்டன ஆர்ப்பாட்டம் - ஈழத்தமிழ் அகதிகள் மூவரை நாடு கடத்தாதே!


நாள் : 27/08/2013 (செவ்வாய்கிழமை)       காலை 10.30 மணி

இடம் : வள்ளுவர் கோட்டம் அருகில்

செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய ஈழ அகதிகள் மூவரை ஈழத்தமிழ் அகதிகள் மூவரையும் நாடுகடத்தக்கூடாது.

சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களை கலைத்து அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

ஈழத் தமிழ் அகதிகள் மீது தமிழக போலீசு இழைத்துவரும் துன்புறுத்தல்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிராக போலீசு நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத்தமிழ் அகதிகள் அனைவருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்.




இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

0 பின்னூட்டங்கள்: