> குருத்து: போராடும் மக்களை ஒடுக்க ஜெயாவின் ' போலீசு ஆட்சி' பிரகடனம்!

December 28, 2012

போராடும் மக்களை ஒடுக்க ஜெயாவின் ' போலீசு ஆட்சி' பிரகடனம்!

போராடும் மக்களை ஒடுக்க ஜெயாவின் ' போலீசு ஆட்சி' பிரகடனம்!

18 மணி நேர மின்வெட்டை எதிர்த்து சாலை மறியல் செய்தால் சிறை!
குடிகெடுக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து மறியல் செய்தால் பெண்களுக்கும் சிறை!
கல்வி கேட்டும் மாணவருக்கு சிறை!
உரிமை கேட்டால் தொழிலாளிக்கும் சிறை!
வழி நடத்தும் முன்னணியாளருக்கு குண்டர் சட்டம்!

போலீசுக்கு ஆள்காட்டி வேலை செய்ய இளைஞர் கூலிப்படை!
இணையத்தின் மூலம் அரசை விமர்ச்சித்தாலும் குண்டர் சண்டம்!

உழைக்கும் மக்களே!

ஜெயாவின் அடிமைகள், போலீசு தவிர நாம் அனைவரும் குண்டர்களா?

பாசிச ஜெயாவின் போலீசு ஆட்சியை முறியடிக்க அணிதிரள்வோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

0 பின்னூட்டங்கள்: