> குருத்து: பகுதியில் புது டிபன் கடை

May 27, 2021

பகுதியில் புது டிபன் கடை


காலை 10.15க்கு போய் இட்லி வாங்கும் பொழுது, "சாம்பார் மட்டும் தான். சட்னி தீர்ந்திருச்சு"

சுதாரித்து நேத்து 9.15க்கு போனேன். திரும்பவும் அதே பதில். இவங்க சட்னி செய்வாங்களா! இல்லையா? சந்தேகம் வந்தது.
இன்று இன்னும் சுதாரித்து... 8.15க்கு போனேன்.
சட்னி இருந்தது. வடை கேட்டேன். தீர்ந்து போச்சு என்றார்கள்.
நமக்கு வடை கிடைக்க வாய்ப்பேயில்லை! 🙂

0 பின்னூட்டங்கள்: