> குருத்து: எழுத்தாளன்

May 27, 2021

எழுத்தாளன்


ஒரு உண்மையான எழுத்தாளனால் அதிகாரத்திற்கு துணை நிற்க முடியாது. அவன் துன்பபடுகிற மக்களின் பக்கம் தான் இருப்பான், இல்லை தனித்திருப்பான். அப்படியில்லை என்றால் தன் கலையிலிருந்தே நீக்கப்பட்டுவிடுவான். பேசுவதற்கு வழியோ, வாய்ப்போ கொடுக்கபடாத மக்களின் சார்பாக பேசுகின்ற பொறுப்பை ஒரு கலைஞன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- காம்யு 

0 பின்னூட்டங்கள்: